நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…
(FASTNEWS|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு…
24×7 Around the Globe
(FASTNEWS|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு…
பாராளுமன்றத்தில் நேற்று(15) தான் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது முகநூல் கணக்கில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது; தான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன்…
பராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 6 பேரை நேற்று(10) இரவு 11.00 மணியளவில் தங்கல்ல சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் போது டயர்களை எரித்து வீதிகளை மறைத்ததாக…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக நாமல் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு…
றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை குறித்து சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அரச உயர்மட்டத் தகவல்கள் எதிர்வு…
கல்கிஸ்ஸ, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்று நிர்மாணிப்பு குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இம்முறையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தெரிவித்துகொண்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ, முன்னாள்…
ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் எதுவும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ,…
பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரால் எதிர்வரும் புதன்கிழமை (12) அன்று ஆஜராகும்படி, தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள்…
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்பு மனு விண்ணப்பம் பெறும் நடவடிக்கையானது நிறைவுற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்பாளர்கள்…
கடந்த ஏப்ரல் மாதம் அக்குனுகொல்பெலஸ்ஸவில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலொருவர் துப்பாக்கியொன்றை தன் வசம்…