உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிதி மோசடி ஆணைக்குழுவில் கூடுதல் அதிகாரங்கள் – விசேட வர்த்தமானி வெளியீடு

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில்…