கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று(26) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள…
24×7 Around the Globe
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று(26) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள…
கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நேற்று(22) 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள்…
பாகிஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 புள்ளிகளாக பதிவானது. தஜிகிஸ்தான்-ஸின்ஜியான் எல்லைப்பகுதியில், 120 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம்…
பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று(11) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று(10) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நிலநடுக்கம் காரணமாக…
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால்…
இந்தோனேசியாவில் இன்று(02) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ…
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில்…
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குறைந்தது 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி…
பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவுகளில் இன்று(17) அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு தீவுகளை…
திருகோணமலை பிரதேசத்தில் இன்று(15) காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவுகோலில் பதியப்பட்டுள்ளதாக மேலும்…
இன்று காலை இந்தோனேஷியா ஐரியன் ஜெயா மாகாணத்தை 7.0 ரிக்சட் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரியன் ஜெயா மாகாணத்தின் மேற்கு…
மலேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு இங்கிலாந்து பெண்ணின் நிர்வாண புகைப்படம் தான் காரணம் என கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 24 வயது…