உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை…

வட மாகாணத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலதிகமாக சீருடைகள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் – ஜனாதிபதி

சீரற்ற காலநிலையால் இலங்கையில் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்  வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

புதிய அரசாங்கத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்குவேன் – மஹிந்த

விரைவில் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…