உள்நாட்டு செய்திகள்

பூங்குடுதீவு மாணவி கொலை வழக்கை விசாரிக்க விஷேட நீதிமன்றத்தை ஜனாதிபதி பணிக்கவில்லை – நீதி அமைச்சர்

பூங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சரவை…

உள்நாட்டு செய்திகள்

தான் பதவி விலக மாட்டேன் – விஜேதாச ராஜபக்ஷ

அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தம்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் தாம் அமைச்சுப் பதவியில் இருந்து விலக மாட்டேன் எனவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியாவின் பாலியல் கொலைக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழு

புங்குடுதீவு மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை செய்ய நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர்…