மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு…
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று(26) காலை 8 மணிமுதல் கொழும்பின் புறநகர் பகுதியில் 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.…