உள்நாட்டு செய்திகள்

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் பல பகுதிகளுக்கு 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை…

(FASTNEWS|COLOMBO) களுத்துறை – கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, பெந்தொட்ட ,வாத்துவ, களுத்துறை வடக்கு…

உள்நாட்டு செய்திகள்

பொலன்னறுவையில் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை…

பொலன்னறுவை பிரதேசத்தில் பல பகுதிகளில் நாளை(21) 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை…

உள்நாட்டு செய்திகள்

காலி நகரின் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை…

காலி நகருக்கு நீரினை விநியோகிக்கும் வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக நகரின் எல்லையில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

திருத்த பணிகள் காரணமாக இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை…

பிரதான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த பணிகள் காரணமாக திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(07) மற்றும் நாளை மறுதினம்(08) நீர் விநியோகம் தடைப்படும்…