பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு…
பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவிப் பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…
24×7 Around the Globe
பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவிப் பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…
இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பதவியுயர்வை அறிவித்துள்ளார். இந்த பதவியுயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.…
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்யாலங்கார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பி.செனவிரத்ன ஆகியோர் சிரேஸ்ட பிரதி…