பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி கைது
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரியே இவ்வாறு…