உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த மாதம் 31ம்…

உள்நாட்டு செய்திகள்

சா.த.பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

மாணவர்களின் சார்பில் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண…