உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சையின் விடைத்தால் திருத்தப் பணிகளை மூன்று கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராக உயர்தர பரீட்சையின் விடைத்தால் திருத்தப் பணிகளை மூன்று கட்டங்களாக முன்னெடுக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை

(FASTNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இன்று(30) நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டும் என,…

உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பெறுபேறு – உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல்…

(FASTNEWS|COLOMBO)2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள்…

உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை – 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தொற்றியிருந்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தரப்…

உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில்…

(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை…

உள்நாட்டு செய்திகள்

சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் …

(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத்…

உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு…

(FASTNEWS-COLOMBO) 2019 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தனிப்பட்ட…

உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு…

2018 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன்(16) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை…

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்…

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 31 ஆம் திகதிக்கு முன்பு…

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்,குறித்த பணிகள் நிறைவடைந்த…

உள்நாட்டு செய்திகள்

சாதாரணதரப் பரீட்சை முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை…

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின் போது முறைகேடுகள் இடம்பெற்ற 5…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த வாரத்தில் பெறுபேறுகள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பெறுபேறுகள் கல்வி…

உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையின் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்…

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இம்முறை 6 இலட்சத்து…

உள்நாட்டு செய்திகள்

இன்று(27) நள்ளிரவு முதல் முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை…

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்துதல், கருத்தரங்குகள் மற்றும் மாதிரி வினாத்தாள் விநியோகித்தல் என்பனவற்றிற்கு இன்று(27) நள்ளிரவு 12.00 மணியுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக…