எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த தடை…
எதிர்வரும் 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும்…
24×7 Around the Globe
எதிர்வரும் 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும்…
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி பத்திரங்களில் சிக்கல் ஏதும் காணப்பட்டால் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் அனைத்து…
உயர்தர பரீட்சை நடைபெறும் மாதத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் ஓகஸ்ட் மாதமே உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஏப்ரல்…
இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மாதிரி பரீட்சைகள், உதவி வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள், இன்று(12) முதல் 16ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மனையியல், நடனம், நாடகமும்…
2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறிந்து கெள்ளலாம் என, பரீட்சைகள்…