பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி
டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல்…
24×7 Around the Globe
டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல்…
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து அங்கு வாழும் பொது மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருகின்றனர். அப்போது அவர்களது படகு கடலில் மூழ்கி…
நிட்டம்புவ, மல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்தக் கோர விபத்து…
பண்டாரவளை எடம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு தீவிரம் அடைந்ததில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும்…
மியான்மாரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் கடுமையாக பாதித்துள்ள …
கொழும்பு – புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை(31) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளச்சிங்கள நிரோஷன் சம்பத்…
கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக தெரியவந்துள்ளது. இவர்…
பிரிட்டிஷ் தமிழ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது மார்பில் பந்து தாக்கியதில் இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பலியானார். பாவலன் பத்மநாதன் என்ற 24 வயதான…