உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு இரத்தப் பரிசோதனை – ராஜித

எச்.ஐ.வி. உட்பட சகல நோய்கள் சம்பந்தமாகவும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த ஐந்து…