அதிக உயிர்களை காவுகொண்ட பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 60 பேரளவு பலி
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று(27) இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் – இ-இக்பால் பார்க்…