உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயா் நீதிமன்றினால் நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மேன்முறையீடு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அவன்ட் கார்ட், ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

அவன்ட் கார்ட் மற்றும் ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சியாக விளங்குபவர் என கருதப்படும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயசூர்ய இலங்கையிலிருந்து தப்பியோடியுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஊழல், மோசடி ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றும் பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை…

உள்நாட்டு செய்திகள்

கோத்தாவின் வருகையும் முன்னாள் கடற்படை தளபதியின் சாட்சியமும்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமூகமளித்துள்ளார். மேலும், முன்னாள் கடற்படை தளபதியான சோமதிலக்க…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தமயந்தி ஜயரத்ன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு…