Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் அடிப்படையில்…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசொன்றை அமைப்பதே த.தே.கூட்டமைப்பின் நோக்கம்

இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவில் தற்போது அமைந்திருப்பதைப் போன்றதொரு தேசிய அரசை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறையாக இருக்கும் என்கிறார் அதன்…