பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது
(FASTNEWS|COLOMBO) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், பாராளுமன்றம் இன்று (08) காலை 10.30 மணிக்குக் கூடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைககள்…
24×7 Around the Globe
(FASTNEWS|COLOMBO) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், பாராளுமன்றம் இன்று (08) காலை 10.30 மணிக்குக் கூடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைககள்…
(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான ஐந்தாவது நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று(18) நடைபெறவுள்ளது. தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு, காணி, பாராளுமன்ற…
(FASTNEWS-COLOMBO) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று(06) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(06) முதல் 12 ஆம் திகதி வரை…
ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில்…
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(22) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். சபாநாயகரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டதன்…
பாராளுமன்ற தேர்வு குழு இன்று(21) பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகர் அலுவலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இன்று பாராளுமன்றம் ஆரம்பிக்கும்…
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று(18) மதியம் 01.00 மணிக்கு பாராளுமன்றம் முதல் முறையாக கூடவுள்ளது. இன்றைய தினம் (18) ஒத்திவைப்பு பிரேரணைக்கான…
அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த குழு இன்று(12)…
அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று(12) முதற்தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி…
பாராளுமன்றத்தில் இன்று(12) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணையை குறித்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார். மேலும், பாராளுமன்றத்தில்…
பாராளுமன்றம் இன்று(12) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர…
பாராளுமன்றம் நாளை(12) மீண்டும் கூடவுள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற அமர்வின் போது பொதுமக்கள் கூடம் மற்றும் சபாநாயகர் விசேட பார்வையாளர் கூடம் ஆகியன மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்களை கேட்டறிவதற்காக குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியை பாராளுமன்றிற்கு அழைக்க…
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டாவது…
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(05) முற்பகல் 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்று(05) காலை 9.30க்கு…