உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விமல் மற்றும் பிரசன்னவுக்கு பாராளுமன்றம் தடை விதிப்பு…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்றம் தற்காலிகத்…

உள்நாட்டு செய்திகள்

அனர்த்த நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விசேட கலந்துரையாடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனரத்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் இன்றையதினம்(25) கூடவுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பிற்பகல் 1மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனர்த்த நிலைமைகள்தொடர்பில் பேச்சுவார்ததை…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற இன்று சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடுகிறது. இன்று 12 வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்பட இருப்பதோடு நாளை நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதம்…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற அருகில் இராணுவத்தை அழைத்தமை குறித்து விசாரணை – சபாநாயகர்

இராணுவம் நேற்று நாடாளுமன்றத்துக்கு அருகில் பிரசன்னமானமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கைகையின் பேரில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான உத்தரவை சபாநாயகர் கரு ஜெயசூரிய பிறப்பித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள்,…

உள்நாட்டு செய்திகள்

முதல் வாரத்தில் விவாதத்திற்கு தான் தயார் – அநுர

8 வது பாராளுமன்றத்தின் முதல் வாரத்தில், அமைச்சரைவை அதிகரிப்பு குறித்து,விவாத்திற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அமைச்சரவை செப் – 02

புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றில் தொடர்ந்தும் அரசியலை முன்னெடுப்பேன் – மஹிந்த

பாராளுமன்றம் சென்று தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த 2௦15 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்றம் நாளை கலைக்கப்படுமா?

பாராளுமன்றம் நாளை (25) கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் பி.ஹெரிசன்…

உள்நாட்டு செய்திகள்

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில்…

உள்நாட்டு செய்திகள்

கோட்டா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வாரா

கோட்டாபய ராஜபக்ஷ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்படுவதாக அண்மையில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அச்செய்திகளில் எந்தவித நம்பத்தகுந்த உண்மைகளும் இல்லை…

உள்நாட்டு செய்திகள்

இன்னும் சில வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பிற்பகல் 2 – 3 மணி வரை…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விஷேட கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான கட்சித் தலைவர்களுடனான விஷேட கலந்துரையாடலானது எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற…