பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க யோசனை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கும் யோசனையொன்று இன்று(08) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கும் யோசனையொன்று இன்று(08) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வில், ஐக்கிய தேசிய கட்சியினால் ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நாளைய(29) பாராளுமன்ற அமர்வின் பொது, பாராளுமன்றில் ஆளும் கட்சியினர் அமரும் ஆசனப் பகுதிகளில் அமர ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த இறுதித் தீர்மானம்…
எதிர்வரும் 14ம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வானது அரசியலமைப்பிற்கு அனுவ சட்ட ரீதியான ஒன்றே என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று(07) இடம்பெற்ற அமைச்சரவை…