உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தெரிவுக் குழுவுக்கு 24ம் திகதியன்று ஊடகங்களுக்கு அனுமதியில்லை

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் அடுத்த சாட்சிப் பதிவுகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் இடையே இன்று சந்திப்பு

(FASTNEWS | COLOMBO) – ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் இன்று(18) சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்திக்கவுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் பொலிஸ் நிலைய…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 04ம் திகதியன்று

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு எதிர்வரும் 04ம் திகதி…