உள்நாட்டு செய்திகள்

கைதான தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்களுக்கும் பிணை…

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய்…

உள்நாட்டு செய்திகள்

இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை…

இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நான்கு பேர் தலா 02 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜூதீன் கொலையில் கைதாகியிருந்த நாரஹென்பிட்டி OIC இற்கு பிணை…

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாரஹென்பிட்டி காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி…

உள்நாட்டு செய்திகள்

சிவகரனுக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி – பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதி

தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன்…

உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிகவுக்கு எச்சரிக்கையுடன் பிணை

துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, நீதிமன்றத்துக்கு வந்திருந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ’வுக்கு பிணை

பணிப்பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரை, கொழும்பு மேல் நீதிமன்றம்…

உள்நாட்டு செய்திகள்

சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை

125 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால், கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சுங்கத்திணைக்கள அதிகாரிகளும் பிணையில் விடுதலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேருக்கு பிணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 தமிழ் அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வவுனியா…

உள்நாட்டு செய்திகள்

கொண்டயாவிற்கு பிணை வழங்க யாருமில்ல

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள “கொண்டையா” என்றழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை பிணையில் எடுக்க எவரும் முன்வராததன் காரணமாக அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கம்பஹா நீதவான், இன்று புதன்கிழமை (21)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா ஒரு…

உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் கூறி கைதான சம்பத் பிணையில் விடுவிப்பு

முகநூலில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸுக்கு பிணை அனுமதி

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை பிணையில் செல்ல கொழும்பு மேல்…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு பிணை

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

பசில் பிணையில் விடுதலை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15)  பிணை வழங்கியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.