பிள்ளையானின் பிணை மனு ஒத்திவைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் பிணை மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று…