உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் பிணை மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் பிணை கோரிய மனு மேல் நீதிமன்றால் ஒத்தி வைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு எதிர்வரும் 28ம் திகதி பரீசிலனைக்கு

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கலபொட அத்தே ஞானசார தேரர் பிணை கோருகிறார்

சிறையில் வைக்கப்பட்டு பின்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலபொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளினூடாகவே இக்குறித்த மனு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.