உள்நாட்டு செய்திகள்

இன்று நாடாளுமன்றில் பிரதமரினால் விஷேட உரை

நாடாளுமன்றமானது இன்று மீண்டும் கூடவுள்ளது.  நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பத்திலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின்பு – பிரதமர்

உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தினை அமைத்ததன் ஊடாக…

உள்நாட்டு செய்திகள்

அரசியல் சட்ட திருத்த நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில்

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவின் முன்னாள் தலைவர் எம்.ஓ.எ…