ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அஜித் பீ.பெரேராவுக்கு பிரதமரால் புதிய பதவி…

அரச கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேராவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கடிதம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் நாடு திரும்பினார்…

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்குப் பயணித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணில் – மோடி சந்திப்பு…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கவுள்ள இந்திய சுற்றுப் பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று புது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ரணில் நோர்வே மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே மற்றும் இங்கிலாந்து நோக்கிய சுற்றுப்பயணத்தினை இன்று(02) இரவு மேற்கொள்ளவுள்ளார். நோர்வேக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர், DIG நாலக டி சில்வா தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கையை கோருகிறார்..

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தொடர்பில் விசாரணை செய்து முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்குமான சந்திப்பு ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய…

உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!!! (update)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று(21) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு…

உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு…!!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டால் அதற்கு கட்சி சார்பில் ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயார் என கட்சியின் உள்வட்டாரத்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.கட்சியின் ஆட்சியினை உருவாக்க ஜனாதிபதி பிரதமரிடம் இணக்கம்…!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியினை உருவாக்க நேற்று(11) இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற  கலந்துரையாடலில் பின்னர் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப்  விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஹைதராபாத் நகரில், எதிர்வரும், 19ஆம் திகதி முதல் 21 ஆம்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா விஜயம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) அதிகாலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்புக்கிணங்க அவர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் காரியாலயம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் – பிரதமர்.

கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் சிங்கப்பூர் விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டே பிரதமர் இவ்வாறு சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் மொத்தக் கடனையும் அரசு ஏற்கும் – பிரதமர்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் 3.25 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஸ்ரீலங்கா எயார் லைன்ஸை தக்க வைத்துக்கொள்வதற்காகவே…

உள்நாட்டு செய்திகள்வணிகம்

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் Huawei நிறுவனத்துடன் பிரதமர் கலந்துரையாடல்

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் Huawei நிறுவனத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். Huawei நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில்…