உள்நாட்டு செய்திகள்

புதிய நீண்டகால கல்வித்திட்ட முறைமை செயல்படுத்த நடவடிக்கை – பிரதமர்

நாட்டில் நீண்டகால கல்வித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் கல்வித் திட்டங்களில் துரிதமான மாற்றத்தை கொண்டுவர…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதமருக்கு எதிராக ‘சிங்கள ராவய’ முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த வாரம், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட நடைபவனிக்கு எதிராக, பொலிஸ் மா அதிபரிடம் ‘சிங்கள ராவய’ அமைப்பு முறைப்பாடொன்றைச் செய்துள்ளது. இக்குறித்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தை நான் மறுக்கிறேன் – பிரதமர்

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

கிரிக்கட் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் – ரணில் அறிவிப்பு

இலங்கையில் எவரும் ஊழல் தொடர்பான விசாரணைகளில் இருந்து நழுவி செல்ல முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டி நிர்ணயத்திற்கு வலியுறுத்தியமை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கப்பல்களுக்கு இடமளிக்கப்படமாட்டது – பிரதமர்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கடற்படை தளமாக பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரச ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் உயர்த்தப்படும் – பிரதமர்

அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி அடுத்த ஜனவரி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் – பிரதமர்

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் தொழில் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு 2016ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாகன அனுமதி சலுகைகள், 10 வருடங்களுக்கு ஒரு முறை – பிரதமர்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி சலுகைகள், 10 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் இது, அதிகபட்சம் இரண்டு வாகனங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் பிரதமர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாதிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரக்கூடும் – ரணில்

  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்தீரமில்லாத…

உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் அலரி மாளிகைக்கு வரவேண்டாம் – பிரதமர்

அலரி மாளிகை வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பிரதமராக்கும் திட்டத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காய் நகர்த்தி வருவதாக செய்திகள் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் – வெளியுறவு அமைச்சர் முறுகல் நிலை அரசியலாகுமா?

இலங்கையின் இன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால செயற்பாடுகள் தெளிவாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை ஜப்பானுக்கு ஆதரவு வழங்கும் – பிரதமர்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஆசனமொன்றைப் பெறும் ஜப்பானின் முயற்சிக்கு இலங்கை ஆதரவு வழங்குமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் fபுமியோ கிஷிடாவைச் சந்தித்தபோதே,…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

எனது திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன – மஹிந்த ராஜபக்ஷ

10 வருடங்களாக தன்னிடம் இருந்து தனக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள் தற்போது மைத்திரி மற்றும் ரணிலை சூழ்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவர்கள், மைத்திரியையும்…