உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

தேர்தல் திணைக்களம் அறுபதாவது ஆண்டில் காலடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இன்று(30) விஷேட வைபவங்கள் நடைபெறவுள்ளது 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் திணைக்களம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் இந்திய விஜயம் இன்று!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(14) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் ரணில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மலசலகூடத்தில் சிக்கிய பிரதமரின் கடிதங்கள்

மொரட்டுவ பிரதான தபால் நிலையத்திற்கு சொந்தமான மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிலிருந்து ஆரம்பம்

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கை பிரதமரின் புதுடில்லிப் பயணத்துக்கான நாட்களை…

உள்நாட்டு செய்திகள்

எழுந்து நின்று கைகொடுத்த மஹிந்தவுக்கு கை கொடுக்காது சென்ற ரணில் (VIDEO)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் கண்டும் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த எதிர்நோக்கியுள்ள சவால்களும் பிரதமரின் வெற்றியும் – சர்வதேச ஊடகங்கள்

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச இணையதளங்கள் பல கவனம்…

உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினதும் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய…

உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்தால் ஈழம் உருவாக்கப்படும் – மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரம் வழங்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவு செய்து, ஈழ அரசாங்கம் அல்லது சமஸ்டி அரசாங்கத்தை உருவாக்குவார்கள் என முன்னாள் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் சோபித தேரருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் பல சிவில் அமைப்புக்களுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று (28) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்துகிறார் பிரதமர் – சுசில்

பிரதமர் நிலைக்க பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்தும் அரசாங்கம் ஒன்றின் மூலமான எதிர்கால பலன் என்ன?. ஓகஸ்ட் 18ஆம் திகதி நாங்கள் நிச்சயமாக புதிய அரசாங்கத்தை அமைப்போம்’…

உள்நாட்டு செய்திகள்

தேசிய வீடமைப்புத்திட்ட நிகழ்வு இன்று பிரதமரின் தலைமையில்

தேசிய வீடமைப்பு தின தேசிய நிகழ்வு இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பங்களிப்பில் திஸ்ஸமாராம…