உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி – பிரதமர்

எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. எது எவ்வாறாயினும் முன்னர் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் இன்று

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று(15) வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிரதமர் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பிரதமருடன்,…

உள்நாட்டு செய்திகள்

தாய்மண்ணுக்கு திரும்பினார் பிரதமர்

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று(8) அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசாரணைகளிலிருந்து தன்னை காப்பாற்ற ரணிலிடம் மஹிந்த கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மேலும்,…

உள்நாட்டு செய்திகள்

ரணில் கடுமையான சர்வாதிகாரி எனினும் கட்சிக்காக உழைத்தவர் – தயாசிறி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சர்வாதிகாரி என்ற போதிலும் கட்சிக்காக உழைத்தவர் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ரணில் தரப்பு எதிர்பார்க்கும்…

உள்நாட்டு செய்திகள்

நாமலிடமிருந்து பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இம்முறையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தெரிவித்துகொண்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ, முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் தனது…

உள்நாட்டு செய்திகள்

கலப்பற்ற ஐ.தே.க. ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமை வழங்குமா – முஸம்மில்

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது கட்சியை தூய்மையான கட்சியென அழைத்து கொள்வதற்கு அமைய மத்திய வங்கி முறி பத்திர மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் ரணில் விக்ரமசிங்க உட்பட…

உள்நாட்டு செய்திகள்

கோப் குழு முன் சாட்சியமளிக்கத் தான் தயார் – பிரதமர்

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக கோப் குழுவிற்கு முன்னால் தான் சாட்சியளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னை சாட்சி அளிக்க அழைக்குமாறு பிரதமர்…

உள்நாட்டு செய்திகள்

கடும் பனிப்போருக்கு இடையில் மைத்திரி -ரணில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

ரணிலிடம் அரசியலில் சேறு பூசும் விளையாட்டு இல்லை – மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேறு பூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில்…