உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு பாதகமான எந்த தீர்மானமும் ஜெனிவாவில் மொழியப்போவதில்லை -அரசாங்கம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கும் முயற்சிகளைப் பிற்போடச் செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாட அமைச்சர் சுசில் பிரேம்…

உள்நாட்டு செய்திகள்

20ம் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், அமுலாகுவதற்கு சில வருடங்கல் ஆகும்

புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்பட்டாலும் அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபான்மைக் கட்சிகளுக்கும்…