உள்நாட்டு செய்திகள்

பிரமிட் முறைமை குறித்து விசாரிக்க நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

சட்டவிரோதமான முறையில் பிரமிட் முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு உத்தரவிட்டுள்ளார்.…