உலக செய்திகள்

பிரேசிலில் கனமழை – 57 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேசில்) –  பிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.