உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |மட்டக்களப்பு) – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.