நீதி கோரி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு…
தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…
24×7 Around the Globe
தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு எவ்வித…
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்வதற்கு எதிர்பார்த்திருந்தும் தனக்கு வீசா வழங்கப்படவில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற…
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத சரத் பொன்சேகாவுக்கு அக்கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வழங்கியமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று…
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதேச அபிவிருத்தி…
பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் 23ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல்…
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு படைவீரர் நலன்புரி அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி சரத் பொன்சேகா…
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இராணுவ நீதிமன்றில் தனக்கு…