உலக செய்திகள்

புகையிரத விபத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு…

மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் தொகை அதிகம்…

உள்நாட்டு செய்திகள்

புகையிரதத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 1163 பேர் கைது…

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களின் எண்ணிக்​கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பயணச்சீட்டு பரிசீலனை செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத பாதுகாப்பு அதிகாரி…

உள்நாட்டு செய்திகள்

புகையிரத ஆசன முற்பதிவுக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்….

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் புகையிரத ஆசன முற்பதிவு கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகையிரத கட்டணம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான கட்டணமும் அதிகரிக்கப்படுவதாக…