06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று(25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று(25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத…
(FASTNEWS|COLOMBO) கொழும்பு- கோட்டை முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை நாளை(12) மற்றும் நாளை மறுதினங்களில்(13) யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம்…
(FASTNEWS|COLOMBO) மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான புகையிரத சேவை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து மாத்தறை வரை…
(FASTNEWS|COLOMBO)புகையிரத கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமையால் புகையிரத திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் உதவி வர்த்தகப் பிரிவு அதிகாரி என்.ஜி.இந்திகொல்ல தெரிவித்துள்ளார். இதன்படி,…
(FASTNEWS-COLOMBO) ரம்புக்கனை – கடிகமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக கண்டியில் இருந்து கொழும்பு வரும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாகும்…
(FASTNEWS-COLOMBO) கொழும்பு – கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் புகையிரதம் பாணந்துறை புகையிரத நிலையம் வரையும் , மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதம்…
புகையிரத கட்டணங்கள் அதிகரித்த நிலையில், புகையிரத திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். புகையிரத கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்…
புகையிரதங்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்வது தொடர்பிலான நடைமுறை இன்று(21) முதல் முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை…
ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தின் இரு மருங்கலும் முன்னெடுக்கப்படவுள்ள நீர்குழாய் திருத்த பணிகள் காரணமாக புத்தளம் மார்க்கத்தின் ராகம மற்றும் ஜா…
மட்டக்களப்பு வரை பயணிக்கும் புகையிரதம் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. புனானி பிரதேசத்தில் புகையிரத வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால் இவ்வாறு புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே 02 மாதங்களுக்கு புகையிரத சேவைகளை…
தமிழ் – சிங்கள பண்டிகை காலத்தில் தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், புகையிரதத்தின் மிதிபலகையில் செல்வதை தவிர்க்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. மிதிபலகையில் பயணம்…
பிரதான மற்றும் கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் சேவைக்கான இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சமிஞ்சை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறே இதற்கு காரணம் என…