அரசியலமைப்பு சபை நாளை(11) கூடுகிறது..
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவானது நாளை(11) காலை 10.30 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளதாக…
24×7 Around the Globe
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவானது நாளை(11) காலை 10.30 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளதாக…
நிலவும் தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த சமயத்தின் முக்கிய பிரிவுகளான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை என்பவற்றின் பீடாதிபதிகள்…
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுவாத்தையை பிற்போட்டமை மூலம் இது உறுதியாவதாக அவர்…