உள்நாட்டு செய்திகள்

பிரதமர் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்…

(Fast News – Colombo) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(22) புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ பிரசேத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உன்வௌ ஆரம்ப…

உள்நாட்டு செய்திகள்

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..

கொழும்பின் கழிவுக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புத்தளத்தில்…

உள்நாட்டு செய்திகள்

புத்தளம் புகையிரத சேவை பாதிப்பு…

புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை இலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதமே…

விளையாட்டு

கிரிக்கட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்…

புத்தளம், வேப்பங்குளம் 04 ஆம் கட்டையில் இடம்பெற்ற, ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் இறுதிப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,…

உள்நாட்டு செய்திகள்

முடிவை மாற்றுங்கள்.” அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும் அரசு மேற்கொண்டிருக்கும் முடிவை இரத்துசெய்யுமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

உள்நாட்டு செய்திகள்

நவம்பர் மாதம் முதல் கொழும்பு குப்பைகள் புத்தளத்திற்கு…

எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் – அருவாக்காடு பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள கழிவகற்றும் பிரிவிற்கு…

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதலில் 14 பேர் கைது

புத்தளம் , முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(19) இந்தச் சம்பவம் நடைபெற்றதாக முந்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்

மக்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது – ரிஷாத்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமானது நேற்று(29) புத்தள நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் உரையின்…