உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் தாஜுதீன் கொலை – மேலும் இருவர் வலையில்..

பிரபல இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் கொலையில் கெப்டன் திஸ்ஸவிடம் புலனாய்வு விசாரணை

றகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இராணுவ உயரதிகாரியான கெப்டன் திஸ்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் கெப்டன் திஸ்ஸ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை குறித்தே கருணாவிடம்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்கின்றனர் – ரிஷாத்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்ந்து வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். வவுனியா தேக்கவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய…