உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தலாகாது – பெப்ரல்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரச சொத்துக்களையோ அல்லது வாகனங்களையோ முறைகேடாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…