உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தலை விரைவாக நடாத்த நீதிமன்றின் ஆதரவினை நாடத் தீர்மானம்…

மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடாத்துவது தொடர்பில் நீதிமன்ற ஆதரவினை பெற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தயாராகி வருகிறது. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கையில், நீண்ட…

உள்நாட்டு செய்திகள்

நிலவும் அரசியல் சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி – பெப்ரல் அமைப்பு

நிலவும் அரசியல் சூழ்நிலை அடுத்து தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தாக்கல் செய்த மனு வாபஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தொடர்ந்திருந்த வழக்கொன்றை நேற்றையதினம்(05) வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது…