உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி…

(FASTNEWS|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் குறித்த…

உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் வரை பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்து, கடமைக்குத் திரும்புமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம்  1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாலி-எல – கந்தேகெதர – சாரண்யா…

உள்நாட்டு செய்திகள்

சம்பளம் அதிகரிப்பு – இன்றும் பணிப்புறக்கணிப்பில்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல தோட்டங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(05) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது என…

உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில்…

நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, பெருந்தோட்டத்  தொழிலாளர்கள் இன்று(04) முதல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்தினால் பெரும்பாலான தோட்டங்களில் இயல்பு…

உள்நாட்டு செய்திகள்

வேதன அதிகரிப்பு குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(26) இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் அமைச்சு ஆகிய மூன்று தரப்பினருக்கும்…

உள்நாட்டு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்கள் இன்றும்(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தினை 1000 ரூபாவினால் அதிகரிக்குமாறு, தோட்டத் தொழில் நிறுவனங்களை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 06ம் திகதி…