இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 8 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்…