உள்நாட்டு செய்திகள்

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் பேருவளை மற்றும் பலப்பிட்டியவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொகையானது, இலங்கையினுள் பங்கிடுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.…