உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மே 18-ம் திகதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு

(FASTNEWS|COLOMBO) ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 18-ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். “அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10…

உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல்…

(FASTNEWS-SOUTH AFRICA) தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை…

உள்நாட்டு செய்திகள்

பரீட்சை கருத்தரங்கு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை – மஹிந்த

பரீட்சை செயலமர்வு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

ராஜிதவின் புதல்வர் ஐ.தே.கட்சியில் கம்பஹவில் போட்டி

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சத்துர சேனாரத்னவுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் வேட்பு மனு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று…

உள்நாட்டு செய்திகள்

சொல்லாக் காசாக மாறியுள்ளார் ஜனாதிபதி – சாடுகிறார் லால்காந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வேட்பு மனு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லாக் காசாக மாறியுள்ளார் என ஜே.வி.பி.யின்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு வேட்புமனு வழங்க பிடியாய் மறுக்கும் மைத்ரி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும், மஹிந்தவுக்கு…