உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை தொடக்கம் ஆரம்பம்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை (20) வருகை தரவுள்ளதுடன்,…

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் மதத் தலைமைகள் இறுதித் தேர்தல் முடிவினை மாற்றியமைக்க மூளைச்சலவை செய்கின்றனர் – ஞானசார தேரர்

வடக்கு சுயாட்சி குறித்து கருத்துக்கள் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுஜன முன்னணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். வடக்கு சுயாட்சி…

உள்நாட்டு செய்திகள்

அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தினால் கட்டணம் 1 லட்ச ரூபா

பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தினால், ஒரு வாகனத்திற்காக ஒரு மாத கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை வழங்க வேண்டும்…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சி மத்திய குழுவை கூட்ட ஜனாதிபதிக்கு கோரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க கட்சியின் பிரதிநிதிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். தற்போதைய அரசியல் நிலை குறித்து தீர்மானங்கள் எடுக்க ஸ்ரீலங்கா…

உள்நாட்டு செய்திகள்

17 அன்று மைத்திரியின் உரைக்கு பதிலளிக்கிறேன் – மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 தக்க பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு டாலி வீதியில்…

உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர்களுக்கான வேட்பு இலக்கம் நாளை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வேட்பு இலக்கம் நாளை (16)ம் திகதி நண்பகல் 12.00 முன் வழங்கப்படும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. (riz)

உள்நாட்டு செய்திகள்

14/22 ஆட்சி அதிகாரம் எமக்கே – சுசில்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 22 தேர்தல் மாவட்டங்களில் 14 மாவட்டங்களை வெற்றிகொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த…

உள்நாட்டு செய்திகள்

கடைசி நேரத்தில் என்னை கைகழுவி விட்டனர் – கருணா

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிர்ப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், தேசியப்பட்டியலின்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சிக்கு 1977ல் பெற்ற மாபெரும் வெற்றி இம்முறையும் – விஜயதாஸ

1977 ஆம் ஆண்டு பெறப்பட்ட மாபெரும் வெற்றியை போன்றே இந்தத் தடவையும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டளஸ் மற்றும் மனோஜின் வேட்பு மனுக்கள் உயர் நீதிமன்றம் செல்கிறது?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தறை மாவட்டத்தில்  தாக்கல் செய்துள்ள வேட்புமனு பட்டியலில் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன ஆகியோரின் பெயர்கள்…

உள்நாட்டு செய்திகள்

பிரேமலால் ஜயசேகரவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

கொலை குற்றச்சாட்டு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தர் இன்றி குருநாகலில் வேட்புமனுத் தாக்கல்

மஹிந்த ராஜபக்ஷ இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

அரசியல் வாழ்வுக்கு நிர்மலவிடமிருந்து ஓய்வு

கடந்த காலங்களில் அரசியலில் ஏற்பட்டுள்ள பல்வேறு சம்பவங்களையும் வடுக்களையும் கருத்திற்கொண்டு, தான் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு…

உள்நாட்டு செய்திகள்

இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வரும் வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இன்று காலை 08.30 முதல் அனைத்து மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

கூட்டணி வேட்புமனு குறித்து வாசுவுக்கு சந்தேகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனுவில் கையொப்பமிட்டாலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கூட்டணி வேட்புமனுவில்…