உள்நாட்டு செய்திகள்

ராஜித, சம்பிக்க உட்பட 14 பேர் ஐக்கிய தேசியக் களத்தில்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

கோத்தாபய தேர்தலில் குதிக்க மாட்டாராம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ இத்தீர்மானம் தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் களத்தில் தெற்கு மாகாண முதலமைச்சர் வாபஸ்

தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் ஆணையாளரை வணங்கினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று காலை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரியவருகிறது. பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம…

உள்நாட்டு செய்திகள்

வேட்புமனு வழங்காவிடின் அரசியலிலிருந்து ஒய்வு பெரும் துமிந்த??

தமக்கு வேட்புமனு வழங்கப்படாது போனால் வேறு எந்த நடவடிக்கையும் இல்லாமல் வீட்டில் இருக்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

வேட்பு மனுத் தாக்களில் பிரதான கட்சிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி,…

உள்நாட்டு செய்திகள்

ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையாளர்

ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையின்றி தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சுக்கள் திணைக்களங்களினால் வழங்கப்படும் தொழில் அடையாள…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர சிங்கள தேசிய அமைப்புக்கள் ஆவேசம்

நாட்டை பாதாளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கூறியுள்ளது. பொங்கமுவ நாலக தேரர்,…

உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் முடிவில் ஆனந்தசங்கரி

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியானது உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு  முடிவு செய்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களில் தேசியக் கொடிக்கு தடை

எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சி…

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு சேர்வதில் நிலைத் தடுமாற்றத்தில்

நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் எத்தரப்பிற்கு ஆதரவு…

உள்நாட்டு செய்திகள்

வெற்றிலை இல்லையேல் பூ மொட்டில் போட்டியிடும் மஹிந்த சகாக்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி – மஹிந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட வேட்புமனு குறித்து தமக்கு கவலையில்லை

ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் ஜனாதிபதி தரப்பில் ஊழல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கப்படுவது குறித்து தமக்கு பிரச்சினை இல்லை என ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடவுள்ள சு.கட்சியினது அமைச்சர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது தொடர்பில் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கலாசார விவகார…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு – ஊர்வலங்களுக்கு முற்றாகத் தடை

எதிர்வரும் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு…