உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த விதைத்ததையே அறுவடை செய்கிறார் – BBS பகிரங்க சவால்

முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு நாம் காரணமில்லை என்று தெரிவித்துள்ள பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர்,  அவர் விதைத்ததை தற்போது அவரே…

உள்நாட்டு செய்திகள்

பொதுபல சேனாவின் முறைப்பாட்டிற்கு ஜாதிக பலசேனா இன்று வாக்குமூலம்

பொதுபல சேனா அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் பேரில் ஜாதிக பல சேனாவின் செயலாளர் வட்டரக விஜித தேரர் இன்று(28) நாரஹேன்பிட்ட பொலிசுக்கு வாக்குமூலம் வழங்க வருகை தரவுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ஆடையின்றி செல்ல வேண்டிய நிலை வெகுவிரைவில் – ஞானசார தேரர்

இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் நாட்டு மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுவிற்கு பொதுபல சேனா அமைப்பு…

உள்நாட்டு செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொதுபல சேனா முறைப்பாடு

இனவாதம் பேசுவதை தடுக்கும் வகையில் இனக்குரோதத்திற்கு எதிரான சட்ட மூலம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத்…

உள்நாட்டு செய்திகள்

பி.பி.எஸ் இற்கும் ஐ.எஸ் இற்கும் இடையில் தொடர்புகள் இல்லை – புலனாய்வு பிரிவு

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு…

உள்நாட்டு செய்திகள்

ஞான­சார தேரர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் (Update)

பொதுபல சேனா அமைப்பின் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனே…

உள்நாட்டு செய்திகள்

தௌஹீத் ஜமாத்தின் நிகழ்ச்சியில் அராஜகம் செய்த பொது பல சேனா

நேற்றைய தினம் (06.09.2015) ஹெம்மாதகம நகரில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் நடத்திய மாற்றுமத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வில் பலவந்தமாக அராஜகமான முறையில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் – ஞானசார தேரர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…