எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழப்பு…
கடந்த 3 வாரங்களுக்குள் பொலன்னறுவை பகுதியில், எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், எலிக்காய்ச்சலினால் 81…
24×7 Around the Globe
கடந்த 3 வாரங்களுக்குள் பொலன்னறுவை பகுதியில், எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், எலிக்காய்ச்சலினால் 81…
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(05) காலை முதல் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன…
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மொனரதொன்ன பகுதியில் இன்று(28) காலை இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுவன்வில பகுதியில் இருந்து பொலன்னறுவை நோக்கி…
பொலன்னறுவை பிரதேசத்தில் பல பகுதிகளில் நாளை(21) 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை…
பொலன்னறுவை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும்,…
பொலன்னறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று (22) வழங்கப்படும்.…