பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உதவி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உதவி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி 2 ஆயிரத்து 891 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…
இன்று(30) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத்…
கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு(17) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்…
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் 40% இனால் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், சம்பள ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. இந்த…