உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) –  பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.